Sunday, 18 December 2011

சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் 150வது உழவாரப்பணி


ஆலயம் காப்போம்                                                                               அறநெறி வளர்ப்போம்


அன்புடையீர்,

நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 9 ஆம் தேதியன்று (25 .12 .2011) அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் உழவாரப்பணி நடைபெறுகிறது.

அத்தினத்தில்  அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இடம்: ஸ்ரீ ஆறுமுக நயினார் சன்னதி,
              சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில்
              திருநெல்வேலி - டவுன்.

நாள்: 25.12.2011

நேரம்: காலை 8 மணி.

இங்ஙனம்

சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் பக்தர் பேரவை.
திருநெல்வேலி.